Tuesday, October 14, 2008

தோளில் சாயவா!



கண்ணீர்
துடைக்கும் கைகளாய்
துயரங்கள்
தாங்கும் நெஞ்சமாய்
வலிகள்
சுமக்கும் தோள்களாய்
பிரிவை
ஏற்கும் இதயமாய்
மாறிடவா!
புன்னகை மட்டும்
அர்ச்சனையாய்
இன்பங்கள் மட்டும்
வரங்களாய்
அன்பு மட்டும்
பூங்கொத்துகளாய்
யாசிக்கவா!

From : http://ninaivellam.blogspot.com/

No comments: